அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிப்பு அமைச்சில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கான  முதலாவத ...

கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டண திருத்தம்

16.11.2022 திகதிய 2306/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சின்  கொழும்பில் அமைந்துள்ள தலைமை கொன்சியூலர் அலுவலகம், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இல ...

 கடலில் மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் நாட்டிற்கு  மீள அழைத்துவரப்பட்டனர்

2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாம் கடற்கரையில் படகு கவிழ்ந்தபோது அதிலிருந்து  மீட்கப்பட்ட 152 இலங்கைக் குடியேற்றவாசிகள் வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து பட்டய விமானம் மூலம் 2022 டிசம்பர் 27ஆந் திகதி தன்னார்வ மனிதாபிமா ...

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட பதினான்கு (14)  இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இரண்டு (02) பணிமனைகளுக்கான தலைவர்களுக்கான அறிமுக வழிகாட்டல் நிகழ்ச்சியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு டிசம் ...

தற்போதைய பொருளாதார சூழலில் சுற்றுலா ஊக்குவிப்பின் மறுமலர்ச்சி குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றுலா  மற்றும் காணி அமைச்சு ஆகியன கலந்துரையாடல்

தற்போதைய சவால்கள், இலங்கை சுற்றுலாவுக்கான மூலோபாயத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இலங்கைத் தூதரகங்கள்/பணிமனைகளின் பங்கு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 டிசம்பர் 21ஆந் திகதி வெள ...

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றம் – பாலியின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பங்கேற்பு

2022 டிசம்பர் 5 - 6 வரை இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, கடல்சார் பேரழிவுகள ...

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட அமர்வில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட  தொடக்க அமர்வில் வியன்னாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன சிறப்புரை ஆற்றினார். விரிவான சோ ...

Close