அமைச்சின் ஊடக வெளியீடுகள்

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் உயிரியல் பன்முகத்தன்மை – ஆழ்கடல்களைப் பாதுகாப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. உடன்படிக்கையை இலங்கை வரவேற்பு

கடலின் நிலையான பயன்பாடு, அதன் நிர்வாகம் மற்றும் பல்லுயிரியலை மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமாகப் பாதுகாக்கும் ஒரு தீவு தேசமாக,  ஆழ்கடல்களில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச சட்ட ஆட்சியை மேம் ...

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழான இலங்கையின் 6வது காலாந்தர மீளாய்வு 2023 மார்ச் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உ ...

புதுதில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடலின் பக்க அம்சமாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு அமைச்சருடன் வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

மார்ச் 02 - 04ஆந் திகதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையால் கூட்டாக நடாத்தப்பட்ட புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் ...

சிறப்பு அறிவித்தல்

லெபனானில் காலமான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி இலங்கைப் பிரஜையான திருமதி ஜயசூரியகே பிரியந்திகா நீலகாந்தி அவர்கள் கடந்த 2023.01.01 அன்று லெபனானில் காலமானதாக லெபனானில் உள்ள  இலங்கைத் தூதரகம் வெளிநாட்டமைச்சின் கொ ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இந்தியாவிற்கு விஜயம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா  உரையாடலின்  எட்டாவது பதிப்பில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, ...

Close