அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கோவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் இராஜதந்திரிகளுக்கு விளக்கினார்

 கோவிட் - 19 தொற்றுநோயின் நிலைமை மற்றும் அதனைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கினார். வைரஸ் பரவுவதைக் குறைப்ப ...

பிம்ஸ்டெக்கில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது

   பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது. எதிர்காலத்தில் பிம்ஸ்டெக்கின் தொழி ...

மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் 2020 மார்ச் 02 ஆந் திகதி அவரால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலான இலங்கையின் அறிக்கை

  தலைவர் அவர்களே, மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சிறப்பு அறிக்கையாளர் திரு அஹ்மத் ஷாஹீத் 2019 ஆகஸ்ட் 15 முதல் 26 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையைக் கவனத்தில் கொ ...

டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்

ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள டயமன்ட் ப்ரின்சஸ் பிரயாணக் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கத்தினால் புதுடெல்லிக்கு ஏற்பாடு செய்யப்பட் ...

மனித உரிமைகள் பேரவையின் 43வது செயலமர்வு – உயர் மட்ட அமர்வு இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின் அறிக்கை   26 பெப்ரவரி 2020

கௌரவ தலைவர் அவர்களே! கௌரவ உயர்ஸ்தானிகர் அவர்களே! மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களே மற்றும் பிரதிநிதிகளே! கனவான்களே மற்றும் சீமாட்டிகளே! இந்த சபை அறிந்திருக்கும் வகையில், 2019 நவம்பர் மாதத்தில், ‘திறன்மிக்க குடிமக ...

Close