அமைச்சின் ஊடக வெளியீடுகள்

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் மன்றத்தின் 3வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் இலங்கையின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் வெளியிட்ட நாட்டின் அறிக்கை – 2020 நவம்பர் 25

மேன்மை தங்கியவர்களே, கௌரவ தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, ஆயுபோவன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மரியாதைக்குரிய கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியளிக் ...

இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வில் இலங்கையும் சீனாவும் கலந்துரையாடல்

  2020 நவம்பர் 23ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இடம்பெற்ற இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகளின் 11வது அமர்வுக்கு சீன வெளிவிவகார அமைச்சின் துணை அமைச்சர் லூவோ ஜாஹுய் அவர்களுடன் இணைந்து வெளிவிவகார ...

சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

கோவிட்-19 தொற்றுநோய் உள்ளடங்கலான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கொழும்பைத் தளமாகக் கொண்ட இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை வெளிநாட்டு அமை ...

இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) ச்சன் ஷூவேயுவென் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ச்சீ ஷென்ஹொங் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் மக்கள் சீனக்  ...

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார்

தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிலான அதன் பாதகமான விளைவுகளின் காரணமாக அதிகரித்த உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும்  ...

Close