அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் ஆகியோரினால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கான இலங்கையின் பதிலளிப்பு

ஐ.நாவின் இன அழிப்பை தடுத்தல் தொடர்பான சிறப்பு ஆலோசகர் அதாமா டீங்க் மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு தொடர்பான சிறப்பு ஆலோசகர் காரன் ஸ்மித் ஆகியோரினால் 13 மே 2019 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு பதிலளிக்கும் முகமா ...

வெளிநாட்டமைச்சர் மாரபன வொஷிங்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

மே 15 முதல் 17 வரை ஐக்கிய அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்கள் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் ஆர். போம்போ அவர்களை மே 16 அன்று சந்தித்தார். ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது நடமாடும் கொன்சியூலர் சேவையை அம்பாறை மாவட்டத்தில் நடாத்தியது

'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது நடமாடும் கொன்சியூலர் சேவைகளை 2019 மே 10ஆந் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தியத ...

இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்வு கொழும்பில் நிறைவுற்றது.

இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்வு 10 மே 2019 அன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் ஆரம்பமானது. இருபக்க கலந்தாலோசனைகளின் முதல் உத்தியோகபூர்வ அமர்வில் இலங்கை மற ...

உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடந்து ஏ.சி.டி. அமைச்சர்கள் இலங்கையுடனான ஒற்றுமையை உறுதி பூண்டனர்

ஆசிய கூட்டுறவு கலந்துரையாடலின் 16வது அமைச்சர்கள் மட்ட சந்திப்பு 2019 மே 01ஆந் திகதி டோஹாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் மட்ட சந்திப்பிற்கு முன்னராக சிரேஷ்ட உத்தியாகத்தர்களின் சந்திப்பும், அதற்கு பின்னராக ஏ.சி.டி. வர்த்தக ம ...

இலங்கைக்கான பஹ்ரைன் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய தாரிக் முபாரக் பின் தைனேஹ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பஹ்ரைன் இராச்சியத்தின் உயர்ஸ்தானிகராக திரு. அப்துல்ரஹ்மான் முஹம்மட் அல்கவுத் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பஹ்ரைன் இராச்சிய அரசாங்கத்தால ...

Close