அமைச்சின் ஊடக வெளியீடுகள்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீ ...

வெளிச்செல்லுகின்ற பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களுக்கான நோக்குநிலை செயற்றிட்டமொன்றை வெளிநாட்டு அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது

வெளிச்செல்லுகின்ற பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களுக்கான நோக்குநிலை செயற்றிட்டமொன்றை வெளிநாட்டு அமைச்சு வெற்றிகரமாக நடாத்தியது புதிதாக நியமிக்கப்பட்ட பெயரளிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்களு ...

கோவிட்-19 சூழலில் பொதுநலவாய அரசுகளில் இலத்திரணியல் வணிகம் மற்றும் இலத்திரணியல் ஆட்சியை மேம்படுத்துவதற்கு இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அழைப்பு

ஐ.நா. பொதுச் சபையின் 75வது கூட்டத்தொடரின் பக்கவாட்டு நிகழ்வாக, நேற்று மாலை (2020 அக்டோபர் 14) இடம்பெற்ற 20வது மெய்நிகர் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநா ...

தம்புள்ளையில் இடம்பெற்ற வெளிக்களப் பயிற்சியில் வெளிநாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்பு

2020 அக்டோபர் 02 முதல் 04 வரையான காலப்பகுதியில், தம்புள்ளையிலுள்ள சமூக சிந்தாந்த அபிவிருத்திக்கான வெளிக்களப் பயிற்சி நிலையமான ரங்கிரி அகுவாவில் வெளிநாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் வெளிக்களப் பயிற்சி நிகழ்ச்சியை வெற்ற ...

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் கோவிட்-19 தொடர்பான உதவிகள் குறித்து இலங்கையும், சீனாவும் கலந்துரையாடல்

 அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான அரசியல் பணியக உறுப்பினரும், இராஜதந்திரியுமான யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப் ...

வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானி ...

 வெளிநாட்டு அமைச்சின் கொன்சுலர் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, 2020 அக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வெ ...

Close