Author Archives: Niroshini

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து இலங்கை கவலை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையடைகின்றது. நிலைமை குறித்த இலங்கையின் ஆழ்ந்த அக்கறை மற்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க ...

மிலானில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் பொது அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

வடக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கைச் சமூகத்திற்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக, இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், வியா ஜியோவனி டா உடின், இல. 15, 20156, மிலான் என்ற புதிய முகவரிக்கு 2021 மே 18ஆந் திகதி ...

Close