Monthly Archives: August 2023

இலங்கைக்கான இறைதூதர் ஜோசப் வாஸ் இன் உருவப்படம் மும்பை பேராயர் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டமை

 இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால், திங்கட்கிழமை (14) அன்று மும்பையிலுள்ள பேராயர் இல்லத்தில், மும்பை பேராயர் அருட்திரு ஒஸ்வெல் காடினல் கிரேஷஸ் முன்னிலையில் இலங்கைக்கான இறைத்தூதர் புனித ஜோசப் ...

தூதுவர் விஸ்வநாத் அபோன்சு டெஹ்ரானிலுள்ள IORA -அயோராவின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலையத்திற்கு(RCSTT)  விஜயமளித்தமை

ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கை தூதுவரான ஜி.எம்.வி.விஸ்வநாத் அபோன்சு டெஹ்ரானிலுள்ள இந்து சமுத்திர எல்லை(IORA) அமைப்பின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றத்திற்கான பிராந்திய நிலையத்திற்கு (RCSTT), 2023 ஆகஸ்ட் 0 ...

இஸ்தான்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கைத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்

துருக்கியின் இஸ்தான்புல்லில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 2023 ஆகஸ்ட் 09ஆந் திகதி விபத்துக்குள்ளானது. அந்த இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பணியிடத்திலிருந்து தொழிலாளர்கள் தமது தங்குமிடத்தை நோக்கிச ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, “LKI – லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின்  வெளிநாட்டு  கொள்கை மாநாட்டில் “,  அரச கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டலுக்கு தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியின் அவசியத்தை கோடிட்டுக்காட்டுகிறார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம்.  அலி சப்ரி அரச கொள்கை வகுப்பிற்கான வழிகாட்டலுக்கு தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியதுடன், அவ்வாறான செயற்பாடு, குறிப்பாக, பொருளாதாரத்தில் கடைப ...

Close