Daily Archives: November 24, 2022

பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை

          23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்த ...

பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அலி சப்ரி பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்  கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை நவம்பர் 23ஆந் திகதி டாக்காவில் வைத்து சந்தித்து, இருதரப்புக் கலந்தரையாடல்களில் ஈடுபட்டார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் ...

பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை

                              23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருள ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை – இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் – 2022 நவம்பர் 24, டாக்கா, பங்களாதேஷ்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவையின் தலைவர் மாண்புமிகு கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் அவர்களே, ஐயோரா உறுப்பு நாடுகளின் மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர்களே, ஐயோராவின் பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு. ...

​இலங்கை வர்த்தக சம்மேளன உறுப்பினர் மன்றம் – 2022 இல் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'உறுப்பினர்கள் மன்றம் - 2022' இன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, முக்கிய உரையை நிகழ்த்தினார். வெளிநாட்டு அல ...

Close