Daily Archives: October 12, 2022

பெய்ரூட்டிற்கான இலங்கைத் தூதுவர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவர் மற்றும் படைத் தளபதியை சந்தித்து இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன மற்றும் ஆலோசகர்  ஸ்ரீமல் கஹதுடுவ ஆகியோர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம் செய்து, லெபனான் நக்வாராவில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய ந ...

Close