Daily Archives: March 8, 2022

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரயாணிகள் இலங்கைக்கு அன்புடன் வரவேற்பு

இலங்கைக்கு பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான கட்டாய பீ.சி.ஆர். பரிசோதனைகளை நீக்குவதற்கான வசதி குறித்து மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் எடுத்துரைத்தார். இலங்கையின் முன்னணி பயண நிறுவனமான 'டிரவலர் குளோபல் ...

இந்தியாவில் உள்ள பிரதான மதங்களுடனான உரையாடலைத் தொடரும் வகையில், புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜமியத் உலமா- இ-ஹிந்துக்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை கையளிப்பு

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மதங்களுடனும் உரையாடலை மேம்படுத்துவதற்கான  தனது முயற்சிகளைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இன்று (28) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை ஜமியத் உலமா-இ-ஹிந்த் ...

மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற ஊடாடும் உரையாடலில் இலங்கைக்கு  அமோக ஆதரவு

2022 மார்ச் 07ஆந்  திகதி நிறைவடைந்த இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் எழுத்துபூர்வமான புதிய தகவல் தொடர்பான ஊடாடும் உரையாடலில், நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு உலகளாவிய தெற ...

Close