Daily Archives: December 8, 2020

தென்னிந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீளத் திருப்பி அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவி

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களை 2020 டிசம்பர் 07 ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தனர். முக்கியமாக பாக் ...

Close