Daily Archives: May 18, 2020

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன

சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம் அறிவித்த பொது மன்னிப்பின் மூலமாக பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்த இலங்கையர்கள் நாட்டிற்கு நாளை மீள அழைத்து வரப்படவுள்ளனர். குவைத் வெளிவிவகார ...

Close