Daily Archives: March 31, 2020

பிராந்தியத்திலுள்ள இலங்கையர்களின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருகின்றன

வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து, வெளிநாடுகளிலுள்ள இலங்கை சமூகத்தினருடன் தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் நெருக்கமாக ஈடுபட்டு வருவதுடன், கோவிட் - 19 நோய்த்தொற்று தொடர்பில் பிராந்தியத்திலுள்ள இலங்கையர்களுக்கு உ ...

Close