Daily Archives: March 20, 2019

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 40வது அமர்வுக்கான இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான திலக் மாரபன அவர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை: 20 மார்ச் 2019 ஜெனீவா

நிகழ்ச்சி நிரலில் இரண்டாவது விடயமான இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை என்பவற்றை மேம்படுத்துதல் தொடர்பாக மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருடனான நெருங்கிய உரையாடல் சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்க ...

Close