Daily Archives: January 31, 2019

சீசெல்ஸ் துணை சனாதிபதி சனவரி 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்

சீசெல்ஸ் குடியரசின் துணை சனாதிபதியான வின்சன்ட் மெரிடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தால் சீசெல்ஸ் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு  வேவ் ரைடர் இன்சோர் ரோந்து கப்பல்களை (WRIPC) பொறுப்பேற்பதற்காக  2019 சனவரி 30ஆம் ...

கொலம்பியாவில் ஈ.எல்.என் (ELN) இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்

இலங்கை அரசாங்கமானது கொலம்பியா, பொகோடாவில் அமைந்துள்ள பொலிஸ் கல்லூரி மீது 2019 சனவரி 17ஆம் திகதி ஈ.எல்.என் (ELN) இனால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள், ...

Close