Daily Archives: May 21, 2018

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலத்தில் மனித உரிமைகள் நிலைமையை சீர்குலைத்தல் மீதான மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் இலங்கையின் அறிக்கை, 2018 மே 18, 10.00 மணி

தலைவர் அவர்களே, ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன ஆள்புலத்தில் இடம்பெறும் மரணங்களுக்கான பின்னணி மற்றும் அழிவுகள், அத்துடன் இந்தப் பிராந்தியத்தில் நிலவும் வன்முறைகள் மற்றும் குழப்பத்திற்கு எதிராக இன்று மனித உரிமைகள் பேரவையினால் இ ...

Close