இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

 மேன்மைதங்கிய (திருமதி) ரொபினா பி. மார்க்ஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தென்னாபிரிக்கக் குடியரசு அரசாங்கத்தால்  நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 நவம்பர் 16ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 நவம்பர் 16

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close