ஊடக அறிக்கை: அஸர்பைஜானிலிருந்து இலங்கை அனுப்பப்படவுள்ள மாணவர்களின் உடல்கள்

ஊடக அறிக்கை: அஸர்பைஜானிலிருந்து இலங்கை அனுப்பப்படவுள்ள மாணவர்களின் உடல்கள்

பாகு, அஸர்பைஜானிலுள்ள மேற்கு கஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுவந்த மூன்று இலங்கை மாணவர்கள் மரணமடைந்ததையடுத்து அவ்வுடல்கள் மீதான பிரேத பரிசோதனை, அஸர்பாஜான் பாகுவிலுள்ள குடியரசு மருத்துவமனையில் பூர்த்தியடைந்துள்ளது.

ஜனவரி 9 ஆம் திகதி அஸர்பைஜான் நாட்டில் மரணமடைந்த மூன்று இலங்கை மாணவர்கள் தொடர்பில், தேவையான ஆவணப்படுத்தல் வேலைகள் நிறைவடைந்ததும் அரசாங்க செலவில் உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவது சம்பந்தமான ஒருங்கிணைப்பினை தற்சமயம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
13 ஜனவரி 2020
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close