இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் நியமனம்

3 (2)

மேன்மைதங்கிய ப்ரைஸ் டேவிட் ஹட்சென்சன் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய பொதுநலவாயத்தின் உயர்ஸ்தானிகராக திரு. டேவிட் ஜோன் ஹொல்லி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய பொதுநலவாய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

06 மே 2019

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close