பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) ஸ்தாபிக்கப்பட்டது.

1985 டிசம்பர் 8ஆந் திகதி டாக்கா நகரில் SAARC பட்டயமானது 7 உறுப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்டதுடன், இதனூடாக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close