சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது

சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது

சமுத்திர சட்ட மாநாட்டிற்கு இலங்கை தலைமை தாங்கியது

சமுத்திரங்களின் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் 3 ஆவது மாநாட்டின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த ஹெமில்டன் ஷெர்லி அமரசிங்க நியமிக்கப்பட்டார். இந்த மாநாடானது, உலக சமுத்திரங்களைப் பயன்படுத்தும் தேசங்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை தீர்மானிக்கும் முக்கிய ஆவணமான சமுத்திர சட்ட சாசனத்தை ஏற்படுத்த வழிவகுத்தது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close