ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிலோன் அரசத் தலைவரினால் முதலாவது உரை நிகழ்த்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய இலங்கையின் முதலாவது அரசத் தலைவராக அப்போதைய பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க திகழ்கிறார்.

11 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

‘எனது நாடு மிகச்சிறியது, பலவீனமானதும், வறுமையானதுமான ஒரு நாடாகும். ஆனால், இன்று நான் துணிகரமாகச் சிந்திக்கையில், குறிப்பாக இத்தகைய அமைப்பினுள் ஒரு நாட்டினாலும், அதன் உறுப்பினரினாலும் வழங்கப்படக்கூடிய சேவையானது அந் நாட்டின் அளவிலோ, அதன் சனத்தொகையிலோ, அதன் அதிகாரத்திலோ அல்லது அதன் பலத்தினாலோ அளவிட முடியாததொன்றாகும். குறிப்பிட்ட தார்மீகப் படை, கூட்டு தார்மீகப் படை மற்றும் மனிதர்களின் கண்ணியம் ஆகியவற்றிற்கு ஆதரவளித்து செயற்திறன் மிக்க வகையில் தம்மை வெளிப்படுத்தக்கூடிய அமைப்பாக இதுவமைந்துள்ளது”.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close