ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது

ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது

ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணைந்து கொண்டது

இலங்கை, அப்போதைய சிலோன் மற்றைய ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முதலாவது ஐ.நா வுக்கான நிரந்தர பிரதிநிதி சேர் செனரத் குணவர்தன நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close