பண்டுங் மாநாடு

பண்டுங் மாநாடு

பண்டுங் மாநாடு

இலங்கையுடன் (முன்னர் சிலோன்) சேர்ந்து ஆசியா மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 நாடுகள் ஆபிரிக்க – ஆசிய ஒற்றுமை குறித்து கலந்துரையாடல் மற்றும் அணிசேரா இயக்கத்திற்கான அடித்தளத்தை நிலைநாட்டுவதற்காக 1955 ஏப்ரல் மாதம் இந்தோனேஷியாவின் பண்டுங் நகரில் ஒன்றுகூடின.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close