News

ஊடக வெளியீடு – மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சு மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிப ...

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட கட்டுப்பாடு மற்றும் உடனடி பதட்டத் தணிப்பை இலங்கை கோருகிறது

மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக  அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது; இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படு ...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்திடம் நற்சான்றிதழ்களை வழங்கினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய நாட்டிற்கான பணிப்பாளர் ஷெனோன் கோவ்லின், 2026, பெப்ரவரி 10 அன்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திடம் தனது நற்சான்றிதழ ...

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் நன்கொடையாக  வழங்கிய 500 மெட்ரிக் டொன் அரிசி

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக மியன்மார் அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500 மெட்ரிக் டொன் அரிசி தொகை, 2026, பெப்ரவரி 09 அன்று கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப ...

Close