ஐக்கிய இராச்சியத்தில் வதியும் அயர்லாந்திற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கும் தனது நற்சான்றிதழ் கடிதங்களை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அவர்கள் 2022 பெப்ரவரி 16ஆந் திகதி ஜனாதிபதியின் உத ...
தூதரக செய்தி வெளியீடுகள்
தூதரகத்திற்கான உத்தியோகபூர்வ டிக்டொக் கணக்கை பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்குரார்ப்பணம்
இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தூதரகம் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்த ...
தென்னாபிரிக்க நாடுகளில் உணவுப் பாதுகாப்பு: பலாப்பழச் செய்கையை பிரபலப்படுத்த பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முயற்சி
தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், தென்னாபிரிக்க நாடுகளில் பட்டினிக்கு தீர்வாக பலாப்பழத்தை பயிரிடுவதன் நன்மைகளை எடுத்துரைத்து, தென்னாபிரிக்காவில் உள்ள யுனிசெப் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்புக்கு ஒரு ...
இலங்கையின் 74வது சுதந்திர தினம் பிலிப்பைன்ஸில் கொண்டாட்டம் ⠀
மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது. தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி, தேசத்திற்க ...
துருக்கிய வான்வெளித் தொழில்துறை மற்றும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே இணைப்புக்கள்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் துருக்கிய வான்வெளித் தொழில்துறை அகடமி ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் து ...
அப்துல் ஹமீட் ஷோமன் பொது நூலகத்திற்கு இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களை இலங்கைத் தூதரகம் அன்பளிப்பு
ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ள கலாச்சார இராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தொண்ணூற்று இரண்டு சிறுவர் ப ...
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்
சான்சரி வளாகத்தில் நடைபெற்ற எளிமையான கொடியேற்றும் நிகழ்வுடன், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 பெப்ரவரி 04 ஆந் திகதி இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் ...


