சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுச் செய்தி அறிந்து சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவின் தலைசிறந்த தலைவராக இருந்த அவர், மக்களின் நேர்மையான அன்பையும் மரியாதையையும் அனுபவித ...
தூதரக செய்தி வெளியீடுகள்
இலங்கையின் சிறந்த தயாரிப்புக்களான சிலோன் தேநீர், சுவையூட்டிகள் மற்றும் கோப்பி ஆகியன சர்வதேச பஸார் 2022 இல் காட்சிப்படுத்தல்
மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 20ஆந் திகதி பிலிப்பைன்ஸின் பசே சிட்டியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச பஜார் 2022 இல் பங்கேற்றது. புகழ்பெற்ற சிலோன் தேயிலை தரநாமங்களான டில்மா, பசிலூர் மற்றும ...
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 நவம்பர் 25ஆந் திகதி பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப் ...
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் சீன பயணக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன
இலங்கைக்கு அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், சீனக் கப்பல்கள் மற்றும் படகுகள் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. தூதுவர் கலாநிதி பா ...
ஷொப்பி – மின்வணிகம் தளம் மூலம் இலங்கை நிறுவனங்கள் இந்தோனேசிய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புக்களை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆராய்வு
சிங்கப்பூர் அடிப்படையிலான பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஷொப்பி, மின் வணிகத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்குவதுடன், 343 மில்லியன் மாதாந்தப் பார்வையாளர்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மின்வணிகம் தளமாகக் கருதப்ப ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகத்துடன் சந்திப்பு
இலங்கையின் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நவம்பர் 24ஆந் திகதி நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்களாதேஷில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் மற்ற ...
பங்களாதேஷில் நடைபெற்ற ஐயோராவின் அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி உரை
23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்த ...


