ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் 'இலங்கை, பொதுநலவாய மற்றும் உலகளாவிய பிரித்தானியா' என்ற தொனிப்பொருளில் 2022 ஜனவரி 12ஆந் திகதி கார்ல்டன் கிள ...
தூதரக செய்தி வெளியீடுகள்
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பங்காளித்துவம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டு ஊடாடும் அமர்வுகளை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூத ...
டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ‘தைப் பொங்கல்’ கொண்டாட்டம்
ஜப்பானில் உள்ள இலங்கை மாணவர் சங்கத்துடன் இணைந்து தூதரகம் 'தைப் பொங்கல்' விழாவை ஒரு கலப்பின வடிவில் 2022 ஜனவரி 13ஆந் திகதி தூதரக வளாகத்தில் கொண்டாடியது. 'தைப் பொங்கலின்' முக்கியத்துவத்தை சித்தரிக்கும் சிறிய அறிமுகம், பா ...
இலங்கையின் எம்.ஐ.சி.இ. சுற்றுலா இந்தோனேசியாவில் ஊக்குவிப்பு
இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கையை எம்.ஐ.சி.இ. தலமாக ஊக்குவிப்பதற்கான வெபினார் 2022 ஜனவரி 12ஆந் திகதி இலங்கை மாநாட்டுப் பணியகத்துடன் இணைந்து நடாத்தப்ப ...
தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருடன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, 2022 ஜனவரி 11ஆந் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் ...
சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் என்பது சூரியனுக்கும், இயற்கை அன்னைக்கும், வளமான விளைச்சலுக்கு உதவுகின்ற பண்ணை விலங்குகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நான்கு நாள் திருவிழாவாகும். நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் அறுவடை செய்யும் போது ஒவ்வொரு ஆண ...
பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு
பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று 2021 டிசம்பர் 22ஆந் திகதி பரிஸில் உள்ள இலங்கைத் தூத ...