பட்டிக், கைத்தறி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகளுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தயாசிறி ஜயசேகர அவர்களது தலைமையிலான தூதுக்குவுடன், தூதுவர் மாண்புமிகு பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே 2022 ஜனவரி 24ஆந் திகதி ரஷ்ய சர்வதே ...
தூதரக செய்தி வெளியீடுகள்
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜப்பானிய மக்களுக்கான நேரடி இலங்கை உணவுப் போட்டியை ஏற்பாடு
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் இரண்டு விருது பெற்ற இலங்கை சமையல் கலைஞர்களின் உதவியுடன் ஜப்பானில் உள்ள மக்களுக்காக இலங்கை உணவு வகைப் போட்டியை ஏற்பாடு செய்தது. போட்டிக்கு 140க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததுடன், அ ...
இலங்கை மற்றும் இந்திய பொருளாதார உறவுகளை மூலோபாய மட்டத்திற்கு உயர்த்துவதற்கு எட்டு உந்துதல் பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் மொரகொட வலியுறுத்தல்
அண்மையில் இலங்கை நிதியமைச்சரின் இந்திய விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட நான்கு தூண் ஒத்துழைப்புப் பொதியின் நான்காவது தூணுக்கு அமைய, இலங்கை - இந்திய உறவுகளை பரிவர்த்தனைக் கட்டத்தில் இருந்து ஒரு மூலோபாயக் கட்டத்திற்கு நகர் ...
ஓமானின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சருடன் தூதுவர் அமீர் அஜ்வத் சந்திப்பு
ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் சுல்தானேற்றின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் கலாநிதி சௌத் ஹமூத் அஹமட் அல் ஹப்சியைச் சந்தித்து, விவசாய மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பை மேம்படுத்துவத ...
மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கையின் உயர்ஸ்தானிகர் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மாலேயில் உள்ள வெளிவிவகார அமைச்சிடம் கையளிப்பு
2022 ஜனவரி 25ஆந் திகதி மாலே வந்தடைந்த மாலைதீவுக்கான நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே.சாதிக், அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்ட எளிமையான விழாவின் பின்னர், அதே தினத்தில் மாலேயில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில ...
பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சர் கலாநிதி. மை அல்-கைலாவுடன் பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி சந்திப்பு
பலஸ்தீனத்திற்கான இலங்கைப் பிரதிநிதி நாவலகே பென்னட் குரே அவர்கள் 2022 ஜனவரி 20ஆந் தி கதி ரமல்லாவில் பலஸ்தீன அரசின் சுகாதார அமைச்சரைச் சந்தித்து இலங்கை மற்றும் பலஸ்தீன த்தின் கோவிட்-19 நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார ...
தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ டி சூசாவிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு
2022.01.17ஆந் திகதி அன்று போர்த்துக்கல் லிஸ்பனில் உள்ள அஜுடா தேசிய அரண்மனையில் நடைபெற்ற விழாவில், தூதுவர் பேராசிரியர் ஷானிகா ஹிரிம்புரேகம தனது நற்சான்றிதழ்களை போர்த்துக்கல் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மார்செலோ ரெபெலோ ...