தூதரக செய்தி வெளியீடுகள்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாடுகள் காரணமாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்  நியூயோர்க் ட்ரை-ஸ்டேட் பகுதியில் மெய்நிகர் ரீதியாக இலங்கையின் 74 வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் க ...

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் புது தில்லிக்கான விஜயம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 பெப்ரவரி 06 - 08 வரை இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராகப ...

ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் துணைத் தலைவராக தொடர்ந்தும் இலங்கை

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும், யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன, 2022 ஜனவரி 25ஆந் திகதி பேங்கொக்கில் கலப்பின முறைமையில் நடைபெற்ற 3வது நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக் கூட் ...

இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு

மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு  தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப ...

ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவத்தை இலங்கை உறுதி

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொனன்ன அவர்கள் 2022 ஜனவரி 25ஆந் திகதி கலப்பின முறையில் நடைபெற்ற தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்பக் கழகத்தின் நம்பி ...

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

மலேசியாவுக்கான இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் 2022 ஜனவரி 27ஆந் திகதி கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழ ...

மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி சோலிஹிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மாலைதீவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் அவர்கள் இன்று (01.02.2022) மாலியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் மாலைதீவு ஜனாதிபதி அதிமேதகு இப்ராஹிம் முகமது சோலிஹ் அவர்களிடம் தனது நற்சான்றிதழ் ...

Close