தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், தூதுவர் சமிந்த கொலொன்ன அவர்கள் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான குடிமக்களின் தேசியப் பொறுப்பை எடுத்துரைப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, அவரது கணவர் மற்றும் தூதரகப் பணியாளர்கள் இலங்கையின் 74வது சுதந்திர தின விழாவை 2022 பெப்ரவரி 04ஆந் திகதி பே ...

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தல் சுதந்திரத்தின் 74வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் சுதந்திரத்தின் 74வது ஆண்டு விழாவை தூதரக வளாகத்தில் 2022 பிப்ரவரி 04ஆந் திகதி தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் கொண்டாடியது. இணைப் ...

இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கான ‘2021 ஆம் ஆண்டின் சிறந்த நபராக’ ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்தை உலக வளர்ச்சி மன்ற இதழ் தேர்வு

 பிரபல மாதாந்த வணிக மற்றும் செய்தி இதழான உலக வளர்ச்சி மன்ற இதழ், ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்தை இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு உறவுகளுக்காக '2021 ஆம் ஆண்டின் சிறந்த நபர்களில்' ஒருவராகத் தேர்ந்த ...

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் 74வது ஆண்டு விழா 2022 பிரான்ஸ், பரிசில் உள்ள இலங்கைத் தூதரகம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகம் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது. கோவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும ...

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை கையளிப்பு

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மலேசிய வெளிவிவகார அமைச்சின் உபசரணைத் தலைவர் டத்தோ வான் ஜைதி பின் அப்துல்லாவிடம் 2022 ...

இலங்கையின் 74வது சுதந்திர தினம் டாக்காவில் நினைவு கூரப்பட்டது  

இலங்கையின் 74வது சுதந்திர தினம் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை பங்களாதேஷின் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்களிப்புடன் நினைவுகூரப்பட்டது. உயர்ஸ்தான ...

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூதுவர் அமீர் அஜ்வத் மஸ்கட்டில் இலங்கை பழ மரக்கன்றுகளை நடுகை

2022 பெப்ரவரி 04ஆந் திகதி கொண்டாடப்பட்ட இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், 'விளாம்பழம்' (கைத் பழம்) என்ற இலங்கை பழ மரக்கன்று ஒன்றை மஸ்கட்டில் உள்ள ருமை ...

Close