தூதரக செய்தி வெளியீடுகள்

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர், தனது சான்றாதாரப் பத்திரங்களை நெதர்லாந்து அரசரிடம் கையளிப்பு

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி அருணி ரணராஜா, தனது சான்றாதாரப் பத்திரங்களை, 21 ஏப்ரல் 2021 புதன்கிழமையன்று ஹேக் இலுள்ள அரண்மனையில், மாட்சிமை தங்கிய நெதர்லாந்து அரசர் வ ...

திரு. ஸ்ரீமால் விக்ரமசிங்க தனது நற்சான்றிதழ்களை சீஷெல்ஸ் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்ரமசிங்க 2021 ஏப்ரல் 20ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசின் ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார். சீஷெல்ஸில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ...

யுனெஸ்கோ பணிப்பாளரிடம், தூதுவர் பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள் சான்றாதாரப் பத்திரம் கையளிப்பு

பாரிஸிலுள்ள கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்திற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் – யுனெஸ்கோ- தலைமையகத்தில் 16 ஏப்ரல் 2021 அன்று இடம்பெற்ற நிகழ்வில், அந்நிறுவனத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ...

தூதுவர், பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி மேதகு இம்மானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார்

12 ஏப்ரல் 2021 அன்று,பாரிஸ் எலைசீ அரண்மனையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, தூதுவர், பேராசிரியை க்ஷானிகா ஹிரிம்புரகம தனது சான்றாதாரப் பத்திரத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி, மேதகு இமானுவல் மக்ரொன் அவர்களிடம் கையளித்தார். ஜனாதிபதி ம ...

Close