தூதரக செய்தி வெளியீடுகள்

ரியாத்தில் உள்ள ‘தர்ஹீல்’ நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் நாளை இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள 'தர்ஹீல்' நாடுகடத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் முதலாவது குழுவினர் வெள்ளிக்கிழமை (30) இலங்கைக்கு நாடு திரும்பவுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவத ...

Close