தூதரக செய்தி வெளியீடுகள்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதலாவது சர்வதேச நினைவு நாள் மற்றும் அஞ்சலி தினம்  இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரகததினால் முன்னெடுப்பு

ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் டொராண்டோவில் உள்ள இலங்கையின் துணைத்  தூதரகம் ஆகியன பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலாவது சர்வதேச நினைவு தினம் மற்றும் அஞ்சலி நிகழ்வை 2021 ஆகஸ்ட் 21ஆந் திகதி ம ...

 கென்யாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கோவிட்-19 நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கல்

இலங்கையில் அதிகரித்து வரும் கோவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவி ...

  அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைச் சமூகத்தால் வழங்கப்பட்ட இரண்டு டொன் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

ஒன்பது சரக்குப் பகுதிகளாக 2021 ஜூன் 09 முதல் 2021 ஆகஸ்ட் 07 வரை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நேரடி விமானங்கள் மூலம் மெல்போர்னில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு டொன் மருத்துவ உபகரணங்களை மெல்போர்னில் உள்ள இலங ...

Close