தூதரக செய்தி வெளியீடுகள்

தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சருடன் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, 2022 ஜனவரி 11ஆந் திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் என்பது சூரியனுக்கும், இயற்கை அன்னைக்கும், வளமான விளைச்சலுக்கு உதவுகின்ற பண்ணை விலங்குகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நான்கு நாள் திருவிழாவாகும். நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் அறுவடை செய்யும் போது ஒவ்வொரு ஆண ...

பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

பேராசிரியர் ஷானிக்கா ஹிரிம்புரேகம மற்றும் பங்களாதேஷ் தூதுவரும், யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. கோண்ட்கர் எம். தல்ஹா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று 2021 டிசம்பர் 22ஆந் திகதி பரிஸில் உள்ள இலங்கைத் தூத ...

சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் பற்றிய டஷிஹூய் உச்சி மாநாட்டில் இலங்கை உற்பத்திகள் மற்றும் சுற்றுலாக்கூடம் ஆர்வத்தை ஈர்ப்பு

வர்த்தகம், கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பொது நலன் பற்றிய டஷிஹூய் உச்சி மாநாட்டின் போது இலங்கை உணவுப் பொருட்கள், தேயிலை, கைவினைப்பொ ...

துபாயில் எக்ஸ்போ 2020 இல் ‘இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்’ பிரமாண்டமான கொண்டாட்டங்கள்

இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ விழாவில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங ...

தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவர் 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

2022 இல் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன மற்றும் அவரது கணவர்ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் 2022 ஜனவரி 02ஆந் ...

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பணிகள் எளிமையான விழாவுடன் தொடக்கம்

2022ஆம் ஆண்டிற்கான பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்கள் 2021ஆம் ஆண்டில் தூதரகத்தின் சாதனைகள் (26 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற் ...

Close