தூதரக செய்தி வெளியீடுகள்

டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம், 2022 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று டோஹாவிலுள்ள இலங்கை தூதரக வளாகத்தில், தூதரக அலுவலர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் இசைத்து ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர ...

இத்தாலிக்கான இலங்கையின் நியமிக்கப்பட்ட தூதுவர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை ரோமில் உள்ள வெளிநாட்டு அமைச்சிற்கு கையளிப்பு

இத்தாலிக்கான நியமிக்கப்பட்ட தூதுவர் ஜகத் வெள்ளவத்த, 2022 பெப்ரவரி 02 ஆந் திகதி இத்தாலியக் குடியரசின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சில் உபசரணைப் பிரதானி, தூதுவர் இனிகோ லம்பேர்டினியிடம் தனது நற்சான்றிதழின் ...

ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் 2022 பெப்ரவரி 04 ஆந் திகதி துணைத் தூதரக வளாகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்நிகழ்வு துணைத் தூ ...

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாடுகள் காரணமாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்  நியூயோர்க் ட்ரை-ஸ்டேட் பகுதியில் மெய்நிகர் ரீதியாக இலங்கையின் 74 வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் க ...

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் புது தில்லிக்கான விஜயம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 பெப்ரவரி 06 - 08 வரை இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராகப ...

ஆசிய இடர் தயார்நிலை நிலையத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் துணைத் தலைவராக தொடர்ந்தும் இலங்கை

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும், யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன, 2022 ஜனவரி 25ஆந் திகதி பேங்கொக்கில் கலப்பின முறைமையில் நடைபெற்ற 3வது நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக் கூட் ...

இலங்கையில் இறுதிக்கட்ட மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘தமிழ் இனப்படுகொலை’ குற்றஞ்சாட்டு மறுப்பு

மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு  தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப ...

Close