தூதரக செய்தி வெளியீடுகள்

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை கையளிப்பு

நியமனம் செய்யப்பட்ட மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் தனது நற்சான்றிதழ் கடிதத்தின் திறந்த பிரதியை மலேசிய வெளிவிவகார அமைச்சின் உபசரணைத் தலைவர் டத்தோ வான் ஜைதி பின் அப்துல்லாவிடம் 2022 ...

இலங்கையின் 74வது சுதந்திர தினம் டாக்காவில் நினைவு கூரப்பட்டது  

இலங்கையின் 74வது சுதந்திர தினம் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி வெள்ளிக்கிழமை பங்களாதேஷின் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்களிப்புடன் நினைவுகூரப்பட்டது. உயர்ஸ்தான ...

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூதுவர் அமீர் அஜ்வத் மஸ்கட்டில் இலங்கை பழ மரக்கன்றுகளை நடுகை

2022 பெப்ரவரி 04ஆந் திகதி கொண்டாடப்பட்ட இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், 'விளாம்பழம்' (கைத் பழம்) என்ற இலங்கை பழ மரக்கன்று ஒன்றை மஸ்கட்டில் உள்ள ருமை ...

இலங்கையும் நேபாளமும் கட்டுமானத் துறையில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கை கட்டுமான நிறுவனங்கள் நேபாள பௌதீக உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் தொடர்பு கொள்ளவும், கூட்டு முயற்சிகள் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குப் பொருந்தும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந் ...

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் வைபவம்

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 பெப்ரவரி 04ஆம் திகதி டொரண்டோவில் உள்ள தூதரக வளாகத்தில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்தது. இலங்கை மற்ற ...

 இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ள இலங்கையைச் சேர்ந்த கனேடியர்களை பேச்சுவார்த்தைக்கு உயர்ஸ்தானிகர் நவரத்ன அழைப்பு

தூதரகக் குழுவினர், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரக அலுவலக ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2022 பெப்ரவரி 04ஆந் திகதி கனடாவின் ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கையின் 74வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 74வது சுதந்திர தினத்தை 2022 பெப்ரவரி 04ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கொண்டாடியது. தென்னிந்தியாவில் அதிகரித்து வரும் தொற்றுநோய் சூழ்ந ...

Close