தூதரக செய்தி வெளியீடுகள்

பிரேசிலில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக பிரேசில் பொதுமக்களை இலங்கைத் தூதரகம் சென்றடைவு

பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம், பிரேசிலில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் சங்கிலியுடன் இணைந்து முதன்முறையாக இலங்கை வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை பிரேசிலியாவில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் மோலில் ...

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த இத்தாலியக் குடியரசின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2022 பெப்ரவரி 18ஆந் திகதி ரோமில் உள்ள பலாஸ்ஸோ டெல் குய்ரினாலேவில் வைத்து இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா அவர்களிடம் நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார். நற்சான்றிதழ் ...

தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரியில் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ஹங்கேரிக்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் அதிவிசேட தூதுவராக அங்கீகாரம் அளித்துள்ள நற்சான்றிதழ் கடிதங்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரி ஜனாதிபதியான ஜனோசிடர் அவர்களிடம் புடாபெஸ்டில் உள்ள சாண்டோர் மாளிகையில் ...

சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி வெற்றிகரமாக நிறைவு

சிங்கப்பூர் உள்துறை அமைச்சரும் சட்ட அமைச்சருமான மாண்புமிகு கே. சண்முகம் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கையின் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ அலி சப்ரி 2022 பிப்ரவரி 13 முதல் 17 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர் ...

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வு  

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2022 பெப்ரவரி 10ஆந் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மாலைப்பாடல் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த சேவையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இராஜதந் ...

உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அயர்லாந்து ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ் கடிதங்களை கையளிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் வதியும் அயர்லாந்திற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கும் தனது நற்சான்றிதழ் கடிதங்களை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அவர்கள் 2022 பெப்ரவரி 16ஆந் திகதி ஜனாதிபதியின் உத ...

தூதரகத்திற்கான உத்தியோகபூர்வ டிக்டொக் கணக்கை பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்குரார்ப்பணம்

இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தூதரகம் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்த ...

Close