தூதரக செய்தி வெளியீடுகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சவுதி அரேபிய இராச்சியத்திற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன 2022 மார்ச் 19 முதல் 24 வரை சவுதி அரேபிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இராஜாங்க அமைச்சர் ஜயர ...

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சவுதி அரேபியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 மார்ச் 19 முதல் 21 வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவ ...

 மெல்பேர்னில் உள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டா முப்பத்திரண்டு இலங்கை மென்பொருள் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு

அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்காக புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டாவினால் வேலை அனுமதிப்பத்திரத்தில் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 அதி திறமையான மென்பொருள் பொறியியலாளர்கள் அண் ...

அமைச்சர்கள் ராஜபக்ஷ, ஜெய்சங்கர் மற்றும் சீதாராமன் ஆகியோர் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய – இலங்கை கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

புதுடில்லிக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, இந்திய அரச வங்கியினூடாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன் வசதி ...

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருதரப்பு கலந்துரையாடல்

புதுடில்லிக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று (16) மாலை சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்திய அ ...

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் வைத்து சந்தித்த இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி,நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதுணையாக ...

 தூதுவர் கனநாதன் கினியாவில் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கென்யாவில் வதியும்  கினியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தனது நற்சான்றிதழை 2022  மார்ச் 11ஆந் திகதி கொனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கின ...

Close