தூதரக செய்தி வெளியீடுகள்

உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

 2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'மெஜிக் லொஸ் வேகாஸ்' ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை  ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. அமெரிக்கா மற்றும் வடக்கு மற் ...

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்க தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புது தில்லியில் உள்ள இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதுவர்களுடனான தொடர் ஈடுபாடுகளின் அங்கமாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2022 ஆகஸ்ட் 18 ஆந் திகதி ஆபிரிக்கத் தூதரகத் தலை ...

2022ஆம் ஆண்டின் முதல் 25 கனேடிய குடியேற்றவாசிகளில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள்

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள் 2022 ஆகஸ்ட் 11 ஆந் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடியன் இமிக்ரண்ட் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அங்கு இரண்டு இலங்கை வம்சாவளி ...

அவசரகால மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களைஇலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி  நன்கொடை

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய ...

ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை  நன்கொடை

நான்கு மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அவசர அத்தியாவசிய மருந்துகளின் தொகுதியை ஒஸ்ட்ரிய அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது. 27 அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த சரக்கு,  ...

பணம் அனுப்புதல் குறித்த விழிப்புணர்வு அமர்வை ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னெடுப்பு

இலங்கைக்கு பணம் அனுப்பும் வரவுகளை அதிகரிப்பதற்காக, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜோர்தானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கை மக்கள் வங்கியுடன் ...

பெய்ரூட்டிற்கான இலங்கைத் தூதுவர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதரகத் தலைவர் மற்றும் படைத் தளபதியை சந்தித்து இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன மற்றும் ஆலோசகர்  ஸ்ரீமல் கஹதுடுவ ஆகியோர் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு விஜயம் செய்து, லெபனான் நக்வாராவில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய ந ...

Close