தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர் மொரகொட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த  மொரகொட, 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை 2022 டிசம்பர் 12ஆந் திகதி புது தில்லியில் சந்தித்தார். இந்தியாவ ...

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் பிலிப்பைன்ஸின் வெளிவிவகாரச் செயலாளரை (அமைச்சர்) பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, பிலிப்பைன்ஸின்  வெளிவிவகாரச் செயலாளர் (அமைச்சர்) என்ரிக் ஏ. மனலோவை தனது பணியின்  நிறைவில் சந்தித்து விடைபெற்றார். தூதுவர் குணசேகரவின் பதவிக்காலத்தில் பிலிப்பைன்ஸ் - இ ...

இலங்கைக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தியாவின் ஜீ20  தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளருடன் உயர்ஸ்தானிகர்   மொரகொட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜீ20 தலைமைப் பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை 2022 டிசம்பர் 12ஆந் திகதி புது தில்லியில் சந்தித்தார். இந்தியாவி ...

 டைரோலில் புதிய கௌரவத் தூதுவர் நியமனம்

இலங்கை அரசாங்கம், ஒஸ்ட்ரியக் குடியரசின் அரசாங்கத்தின் உடன்படிக்கையுடன், டைரோல்  பிராந்தியத்தில் இலங்கையின் கௌரவத் தூதுவராக கலாநிதி கிறிஸ்டியன் ஸ்டெப்பனை நியமித்துள்ளது. டைரோல் கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் துணைத் தலைவ ...

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் சர்வதேச உணவுத் திருவிழா 2022 இல் பங்கேற்பு

வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சால் ஏற்பாடு  செய்யப்பட்டு, 2022 டிசம்பர் 11 அன்று ஹா நொய் நகரில் நடைபெற்ற வருடாந்த சர்வதேச உணவுத் திருவிழாவில் பங்கேற்றது,இந்த வருடாந்த நிகழ்வின் 10வது மா ...

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் உரையாற்றுவதற்கு உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு அழைப்பு

இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி பிபேக் டெப்ராயை 2022 டிசம்பர் 08ஆந் திகதி புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் சிங்கப்புருக்கான இடைத்தரிப்பு விஜயம்

 வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் 2022 டிசம்பர் 07ஆந்  திகதி சிங்கப்பூருக்கான குறுகிய இடைத்தரிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ ...

Close