தூதரக செய்தி வெளியீடுகள்

குவைத் பாராளுமன்றத்தின் சபாநாயகருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

குவைத் அரசிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர், இந்த ஆண்டு  செப்டம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நான்காவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அஹ்மட் அப்துல் அஜீஸ் அல ...

தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் வைபவம் தொடர்பான  தவறான தகவல்கள் இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளன

2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல்  விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த வி ...

இலங்கையில் முதலீடு செய்வதற்காக தென்னிந்திய  முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் காணப்படும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்துடன் இணை ...

 ஆரோக்கியமான மற்றும் நிலையான கிரகத்திற்காக இலங்கை துணை நிற்பதாக  கனடாவின் மொன்றியல் நகரில் நடைபெறும் சி.ஓ.பி-15 இல் உயர்ஸ்தானிகர் நவரத்ன  மீள வலியுறுத்தல்

சி.ஓ.பி-15 இன் உயர்மட்ட அமர்வில் நாட்டின் அறிக்கையை வழங்கிய உயர்ஸ்தானிகர் ஹர்ஷ்  குமார நவரத்ன, 'ஆரோக்கியமான மற்றும் நிலையான கிரகத்திற்காக சர்வதேச சமூகத்துடன் துணை நிற்க இலங்கை எப்போதும் தயாராக உள்ளது' என மீண்டும் வலியுறு ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில்  கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 டிசம்பர் 16ஆந் திகதி சான்சரி வளாகத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வை கொண்டாடியது. இலங்கை மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தியையும், ஆசிகளையும் வழங்குவதற்காக வண. வி.எஸ். விஜயகும ...

 இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு  விழா காத்மாண்டுவில் கொண்டாட்டம்

இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேபாள உலக  விவகார சபையுடன் இணைந்து இலங்கைத் தூதரகத்தால் 2022 டிசம்பர் 19ஆந் திகதி காத்மாண்டுவில் ஏற்பாடு செய்யப்பட்ட 'நேபாள - இலங்கை நட்புறவு: பழங்காலத் தொட ...

20வது விசேட கொன்சியூலர் முகாம் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் முன்னெடுப்பு

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 20வது விசேட  கொன்சியூலர் முகாமை 2022 டிசம்பர் 14ஆந் திகதி சான்சரி வளாகத்தில் நடாத்தியது. இந்நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கலந்த ...

Close