அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கோவிட்-19 கூட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பிராந்திய மட்ட செயற்பாட்டில் இலங்கை பங்கேற்பு

கோவிட்-19க்கு பிரதிபலிப்பது குறித்த சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அமைச்சர்களுடனான கூட்டு வீடியோ மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (2021 ...

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர், தனது சான்றாதாரப் பத்திரங்களை நெதர்லாந்து அரசரிடம் கையளிப்பு

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி அருணி ரணராஜா, தனது சான்றாதாரப் பத்திரங்களை, 21 ஏப்ரல் 2021 புதன்கிழமையன்று ஹேக் இலுள்ள அரண்மனையில், மாட்சிமை தங்கிய நெதர்லாந்து அரசர் வ ...

திரு. ஸ்ரீமால் விக்ரமசிங்க தனது நற்சான்றிதழ்களை சீஷெல்ஸ் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்ரமசிங்க 2021 ஏப்ரல் 20ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசின் ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார். சீஷெல்ஸில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ...

இலங்கையில் விவசாயம், வனவியல் மற்றும் உயிர்பன்மைத்துவ துறைகளில் காலநிலை மாற்றம், விரிவாக்கத்திறன் மற்றும் நியாயமான மீட்பு குறித்த பங்குதாரர் உரையாடல்

முதன்மை உறுப்பினர்களே, மேதகையோரே கனவாட்டிகளே மற்றும் கனவான்களே, இந்த முக்கிய நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்காக முதலில் நான் ‘ஸிலிகன் ட்ரஸ்ட் மற்றும் பங்குதாரர்களுக்கும், இன்று இப்பேச்சுவார்த்தையில் உதவியமைக்காக, ...

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நாளை நாடு திரும்பல்

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை, நாளை (23 ஏப்ரல்) நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டமைச்சு முன்னெடுத்துள்ளது. மியன்மார் அரசாங்கத்துடனான பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பி ...

யுனெஸ்கோ பணிப்பாளரிடம், தூதுவர் பேராசிரியை திருமதி க்ஷானிகா ஹிரிம்புரகம அவர்கள் சான்றாதாரப் பத்திரம் கையளிப்பு

பாரிஸிலுள்ள கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்திற்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் – யுனெஸ்கோ- தலைமையகத்தில் 16 ஏப்ரல் 2021 அன்று இடம்பெற்ற நிகழ்வில், அந்நிறுவனத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ...

Close