அமைச்சின் ஊடக வெளியீடுகள்

கிராபென் பயன்பாடுகள் தொடர்பில் ரஷ்ய நிறுவனத்துடன் ஒத்துழைப்பதற்கு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு உதவி

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கான இலங்கையின் இயற்கை வளங்களின் திறனை அங்கீகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தாதுப்பொருட்களை இலங்கை தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை ஆராய்வதற்கு பிராந்திய ஒத்துழ ...

எம்.வி – எக்ஸ் பிரஸ் பேர்ள் அனர்த்தம் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுக்கு விளக்கமளிப்பதற்கான பங்குதாரர் சந்திப்பு வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு

எம்.வி எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் முகமாக, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தினூடாக ஐரோப்பிய ஒன்றியம் / ECHO (ஐரோப்பிய ஒன் ...

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியாவிற்கான அமைச்சர் அஹ்மத் பிரபுவுடன் உரையாடிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

2021 ஜூன் 17, வியாழக்கிழமை இடம்பெற்ற வீடியோ உரையாடலில், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்கு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அஹ்மத் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ...

 கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி

கொரியாவில் தொழில் புரிவதற்குத் தகைமையுடைய இலங்கை இளைஞர்கள் கொரியாவிற்கு பிரயாணிப்பதற்கான வசதிகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் இன்று (16) வெளிநாட்டு அமைச்சரிடம் உறுதியளித்தார். கொ ...

வெளிநாடுகளில் மரணித்த புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான இழப்பீடு, சம்பள நிலுவைக் கொடுப்பனவு மற்றும் ஏனைய நிவாரணங்கள் வழங்கி வைப்பு

சர்வதேச உள்நாட்டு தொழிலாளர் தினம் மற்றும் குடும்பங்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் சர்வதேச தினம் ஆகியவற்றுக்கு அமைவாக, வெளிநாடுகளில் மரணித்த இலங்கைத் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதங்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள ...

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்

2021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள ...

Close