அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கை 2022 மே 27, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இருதரப்பு உறவுகள், தற்போதைய உள்நாட்டு அபிவிருத்திகள் மற் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஹல்டன், அண்மைய அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 26ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி மற்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோருடன் சந்திப்பு
உணவுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையேயான மேலதிக ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக, ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் சந்திப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை 2022 மே 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற ...
தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. உறுதி
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் ...
புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன 2022 மே 23ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் 2022 மே 20 முதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடமைகளைப் பொறு ...
கனேடிய நடாளுமன்ற பொதுச் சபையின் பிரேரணைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது
2022 மே 18ஆந் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் வெளிநாட்டு அலுவல ...


