அமைச்சின் ஊடக வெளியீடுகள்

சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பாராட்டு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ...

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா நல்கிய தொடர்ச்ச ...

ஆப்கானிஸ்தானிலுள்ள நிலைமை பற்றிய அறிக்கை

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும்  அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீ ...

முடக்கநிலை காலப்பகுதியில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு  வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கல்

இன்று (2021 ஆகஸ்ட் 20) காலை 10 மணி முதல் 2021 ஆகஸ்ட் 30ஆந் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு தழுவிய  முடக்கநிலையின் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு தனது சேவைகளை வெளிநாட்டு அமைச்சின் ...

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்பு

வெளிச்செல்லும் வெளிநாட்டு அமைச்சரும் புதிய கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி, பாலர் பாடசாலை மற்றும் ஆரம்பக் கல்வி, ...

மேம்பட்ட பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் பிராந்திய மற்றும் உள்நாட்டு சுற்றுலாத் துறையை புத்துயிர்  பெறச் செய்வதில், உலகளவில் புகழ்பெற்ற ஓய்வு இடமென்ற வகையில் இலங்கை முன்னிலை

சுற்றுலா ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆசிய நாடுகளின் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும்  நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்பு நாடுகளுடனான மெய்நிகர் ரீதியான வணிக ஊடாடும் அமர்வை 2021 ஆகஸ்ட் 17ஆந் திகதி இலங்கை சுற ...

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் நிலவுகின்ற தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சு பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்த  விரும்புகின்றது: ஆப்கானிஸ்தானில ...

Close