பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 18வது அமைச்சர் கூட்டம் 2022 மார்ச் 29ஆந் திகதி பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் தலைமையில் ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பேச்சுவார்த்தை
கொழும்பில் நடைபெற்று வருகின்ற 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராச ...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தனது இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெள ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தென்னாபிரிக்கத் தூதுவருடன் சந்திப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தென்னாபிரிக்காவின் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க்கை 2021 மார்ச் 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும ...
ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை கொழும்பில் இலங்கை நடாத்துகின்றது
பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது. பங்களாதேஷ், பூட் ...
யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான அணுகல்’ என்ற நடமாடும் சேவையில் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடல்
இவ்வருட முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விஷேட நடமாடும் சேவையின் போது யாழ்ப்பாண மக்களால் இரு அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, 2 ...
இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் நான்காவது அமர்வு
2022 மார்ச் 23ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற நான்காவது இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் போது பின்வரும் அறிக்கை இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால் வெளியிடப்பட்டது. ஆரம்ப வாசகம்: பொருளாதார செழுமை, நிலையான அபிவ ...