அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 தூதுவர் என்.எல். கொட்ஃப்ரே குரே தனது நற்சான்றிதழ்களை ஐஸ்லாந்து ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐஸ்லாந்து குடியரசிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முழு  அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்படும் தனது நற்சான்றிதழ் கடிதத்தை ஐஸ்லாந்தின ஜனாதிபதியான குய்னி த. ஜொஹானஸன் அவர்களிடம் 2021 நவம்பர் 10 ஆந் ...

‘உலகளாவிய தொற்றுநோய்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை அதன் உலகளாவிய  தரவரிசையை மேம்படுத்தியுள்ளது’: நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 5வது தெற்காசிய மன்றத்தில் வெளியுறவுச் செயலாளர் தெரிவிப்பு

செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 5வது தெற்காசிய மன்றத்தின் முக்கிய  உரையை ஆற்றிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தற்போதைய கோவிட்-19 தொற்றுநோயின் சவால ...

ஐயோராவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில் கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகளை மாசு சார்ந்த பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு

டாக்காவில் நடைபெற்ற 21வது அமைச்சர்கள் கூட்டத்தில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கடல்சார் கப்பல் பாதைகள் மற்றும் சமுத்திரப் பகுதிகள ...

 ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சேவா வனிதா பிரிவு கோவிட்-19 மருத்துவ உபகரணங்களை நன்கொடை

பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் சேவா வனிதா பிரிவின் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தேவையான நிதிகளை சேகரித்து, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பத ...

 வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்களாதேஷ் பிரதமருடன் சந்திப்பு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பங்களாதேஷ் பிரதமர் ஷைக் ஹசீனாவை டாக்காவில் உள்ள  அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி மற்றும் ...

இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு பிலிப்பைன்ஸிலிருந்து நன்கொடை

பிலிப்பைன்ஸில் உள்ள முன்னணித் தொழிலதிபரும் இலங்கையின் நண்பருமான திரு. வில்லியம் சென் 20,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் இலங்கை ரூபா. 4 மில்லியன்) தொகையை இட்டுகம கோவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ந ...

 பங்களாதேஷுடன் கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே அப்துல் மொமன் அவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக,  அமைச்சரவை அந்தஸ்துள்ள கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் காலிட் மஹ்மூத் சௌத்ரியுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசி ...

Close