அமைச்சின் ஊடக வெளியீடுகள்

தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது

2021 டிசம்பர் 03ஆந் திகதி பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட திரு. தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் 2021 டிசம்பர் 06ஆந் திகதி ஸ்ரீலங்கன் எயா ...

சுவீடன் தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் 2021 டிசம்பர் 02ஆந் திகதி, வியாழக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து இடம்பெற்ற சந்திப்பின் போது, புதுடெல்லியில் உள்ள இலங்கைக்கும் அங்கீகாரம் பெற்ற சுவீடன் தூதுவர் கிளாஸ் ...

 இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மிசுகோஷி ஹிடேகி வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை 2021 நவம்பர் 30 ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்தார். புதிய ஜப்பானியத் தூதுவரை அன்புடன் வரவேற்ற வெளிநாட் ...

 சுற்றுலா ஊக்குவிப்பை துரிதப்படுத்தும் பணிகளில் இலங்கைத் தூதரகங்கள்

இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து வெளிநாட்டில்  உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் தலைவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல். ...

 இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இரவு விருந்துபசாரமளிப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நவம்பர் 30ஆந் திகதி கொழும்பில் இரவு  விருந்துபசாரமளித்தார். மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துக ...

வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி பென்டரோவ்ஸ்கியிடம் தூதுவர் உனம்புவே நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

வடக்கு மசிடோனியாவிற்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதங்களை ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே வடக்கு மசிடோனியா குடியரசின் ஜனாதிபதி ஸ்டீவோ பென்ட ...

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கு (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சி. ஏ. சமிந்த ஐ. கொலொன்ன தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளிப்பு

2021 ஏப்ரல் 20ஆந் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவிற்கான (யுனெஸ்கெப்) இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான தாய்லாந் ...

Close