அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு  வரப்படவுள்ளது

2022 ஜனவரி 17ஆந் திகதி திடீர் சுகயீனம் காரணமாக காலமான மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் 2022 ஜனவரி 27ஆந் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அவரது சடலம் பண்டாரநாயக்க சர்வதேச வி ...

ஒத்துழைப்பிற்கான பகுதிகளை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்தோனேசியத்  தூதுவர் அடையாளம் காணல்

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை இலங்கையும் இந்தோனேசியாவும் 1952இல் முறையாக ஸ்தாபிப்பதற்கு முன்பிருந்தே நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளின் அடிப்படையில் பல பொதுவான நலன்கள் மற்றும் இலக்குகளை பகிர்ந்து கொண்டன என்பதை ...

 பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பிரதிநிதிகள் வெளிநாட்டு அமைச்சிற்கு விஜயம்

தமது ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பிரதிநிதிகள் குழு 2021 ஜனவரி 21ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சிற்கு விஜயம் செய்தது. பங்களாதேஷ் வெளிநாட்டு சேவை அகடமியின் பணிப்பாளர் திருமதி. ஃபர்ஹான ...

 மனித உரிமைகள் கண்காணிப்பு ‘உலக அறிக்கை 2022’ க்கான பிரதிபலிப்பு: இலங்கைப் பிரிவு

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான 'உலக அறிக்கை 2022' நாட்டின் தற்போதைய மனித உரிமைகள்  நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்ப ...

 பல்வேறு திட்டங்கள் குறித்து கொரிய சபாநாயகருடன் வெளிநாட்டு அமைச்சர்  கலந்துரையாடல்

கொரியக் குடியரசின் தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங்- யூக் தலைமையில் விஜயம் செய்திருந்த கொரிய தூதுக்குழுவை கௌரவிக்கும் வகையில், 2022 ஜனவரி 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மதிய போசன விருந் ...

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக்  கொண்டாடுவதற்கான கூட்டு ஊடகவியலாளர் மாநாடு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளிநாட்டு அமைச்சும் ஜப்பான் தூதரகமும் இணைந்து 2022 ஜனவரி 19ஆந் திகதி சசகாவ நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை  ...

வெளிநாட்டு அமைச்சர் மற்றும் தெற்காசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் அஹ்மத்  பிரபு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஏற்பு

ஜனநாயகப் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று உறவுகளின் மீது தாபிக்கப்பட்டு, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் அனுபவித்த 'தனித்துவமான, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை' வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சிறப் ...

Close